உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 24) தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி முன்னிலையானபோது ஊடகத்தினரைச் சந்தித்தார்.
புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை மார்ச் 12 செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.